2012ம் ஆண்டு எம்மால்
முன்னெடுக்கப்பட்ட நீர் மற்றும் சுகாதார வேலைதிட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கான மலசலகூடம் அமைத்துக்
கொடுக்கப்பட்டதுடன் 15 பயனாளிகளுக்கு தூய குடிநீர் பெறுவதற்கான நிதியும் வழங்கப்பட்டன.
மேற்படி
திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு
மேல் மலசலகூடம் இல்லாது மிகவும் கஸ்டமான சூழலிள் வாழ்ந்து வந்தவர்கள்.