பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில்
இருந்து பல்கலைகழகம் சென்று படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு
மாதமும் தலா ரூபா 2000.00 வீதம் புலமைப் பரிசில் நிதி
எமது அமைப்பால் வழங்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் எம்மால் புலமைப் பரிசில் நிதி பெறும்
மாணவர்கள் தங்களது பட்டப்படிப்ப நிறைவுபெற்றதும்