Showing posts with label sawards. Show all posts
Showing posts with label sawards. Show all posts

புலமைப் பரிசில் நிதி

பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து பல்கலைகழகம் சென்று படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூபா 2000.00 வீதம் புலமைப் பரிசில் நிதி எமது அமைப்பால் வழங்கப்படுகின்றது. 

எதிர்காலத்தில் எம்மால் புலமைப் பரிசில் நிதி பெறும் மாணவர்கள் தங்களது பட்டப்படிப்ப நிறைவுபெற்றதும் 

கௌரவிப்பு, பாராட்டு நிகழ்வுகள் -2012


தரம் ஐந்து (5) புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் தரம் பதினென்று (11) சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களையும் எமது அமைப்பு வருடந்தோரும் கௌரவித்த பராட்டி அவர்கள் தொடர்ந்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதற்காக ஊக்கமளித்து வருகின்றது. 


அந்த வகையில் மேற்படி நிகழ்வு 2012-02-04 அன்று காத்தான்குடி டீன் வீதியில் அமைந்துள்ள மன்பஉள் ஹைறாத் பள்ளிவாயலிள் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.