எமது சமாதான நிகழ்ச்சித் திட்டத்தினூடாக ஆரையம்பதி
நவரட்ணராசா வித்யாலய மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கிலும்
உற்சாகத்துடன் கல்வி கற்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும் அப்
பாடசாலையிலுள்ள சிறுவர் பூங்காவினை புணரமைத்ததோடு
Showing posts with label pprog. Show all posts
Showing posts with label pprog. Show all posts
சமாதான கல்வி சுற்றுலா-2013
Posted on 8:10 AM by Administator

2013ம் ஆண்டு எமது அமைப்பினால்
முன்னெடுக்கப்படும் சமாதான நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாக
காத்தான்குடி ஹைறாத் வித்யாலய மாணவர்களையும் ஆரையம்பதி நவரட்ணராசா வித்யாலய
மாணவர்களையும் இணைத்து எமது கல்வி அபிவிருத்திக் குழு சமாதான கல்வி சுற்றுலா ஒன்றை
ஏற்பாடு செய்தது.
இக் கல்வி சுற்றுலாவின் போது கிழக்கு பல்கலைக்கழகம், பொலனறுவை மியுசியம், பராக்கிரமபாகு சமுத்திரம், பாசிக்குடா கடற்கரை மற்றும்
மாபெரும் கலாசார நிகழ்ச்சி -2013
Posted on 8:07 AM by Administator
2013ம் ஆண்டு எமது அமைப்பினால்
முன்னெடுக்கப்படும் சமாதான நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பிரிவாக இம் மாபெரும்
கலாசார நிகழ்ச்சி தமிழ், முஸ்லிம் மக்களின்
கலாசாரத்தை வெளிப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு ஆரையம்பதி நந்தகோபண் கலாசார
மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஷ்-ஷுப்பான்
நலன்புரிச் சங்கத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி MIM ஜனாப்
அஜ்மீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் எமது அமைப்பின் ஆலோசகர் ஜனாப்
HMM ஆசிரியர் அமீர் JP, சேவாலங்கா மன்றத்தினுடைய ஐலன்டர் நிலையத்தின்
Subscribe to:
Posts (Atom)