2012ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார
திட்டத்தின் மேற்படி தொழில் உபகரணங்களும்
நிதி உதவியும் வழங்கப்பட்டன.
எமக்கு கிடைத்த
வேண்டுகோள் கடிதத்தின் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் திட்ட
முகாமையாளரோடு ஊக்குவிப்பாளர்களும் சென்று உண்மை நிலையை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.