எமது அமைப்பின் கலாசார பிரிவினரும் இளைஞர் குழு உறுப்பினர்களும் சேர்ந்து காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் கட்டிட பணிகளில் தாமாக முன்வந்து தமது சேவைகளை வழங்கினர்.
இப் பள்ளிவாயல் பணி கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு கட்டத்திலும் எமது தொண்டர்கள் தங்களது பங்களிப்பை செய்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.