சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்









சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு எமது அஷ் ஷுப்பான் நலன்புரி சங்கத்தின் மகளிர் பிரிவினால் கடந்த 01-10-2020 அன்று மிகவும் விமர்சையாக சிறுவர்களுக்கான கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்   ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். 

அமைப்பின் பணிப்பாளர் பொறியியலாளர் MMM. மன்ஹல் அவர்களின் தலைமையில்நடைபெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்கள் , காத்தான்குடி வலய கல்வி பணிப்பாளர்

தண்ணீர் இணைப்பு வசதி பெறுவதற்கான உதவி



எமது நிறுவனத்தினால் பல் வேறுப்பட்ட வறிய நிலையில் வாழ்வோருக்கான உதவிகள் வழங்கும் திட்டத்தின் ஓர் அம்சமாக கடந்த 24.08.2020 அன்று கர்பலா நகர், மெடன் பார்ம் பகுதியைச் சேர்ந்த வறுமை நிலையில் வசித்து வரும் சகோதரர் ஒருவருக்கு தண்ணீர் இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக 16,000 ரூபாய் பண உதவி வழங்கி வைக்கப்பட்டது. 

Financial Assistance / நிதி உதவி





















our organization has been providing financial assistance regularly for burial or after expenses while happening a death in under poverty level families, in accordance to that yesterday on 12.01.2019, Saturday; our organization had provided a cheque amount Rs. 10,000.00 for one of the under poverty level family at kattankudy - 06, further to this to be noted that our organization provided the cheque amount Rs. 10,000.00 before for the medicine purpose when the same died person was in sick.

வறுமை நிலையிலுள்ள குடும்பத்தில் மரணம் ஏற்படும் போது மரண நல்லடக்கம் அல்லது அதன் பின்னரான செலவுகளுக்கு எமது அமைப்பினால் நிதியுதவி செய்து வருகின்றமை வழக்கமானதொரு விடயமாகும். அதனடிப்படையில், நேற்று 12.01.2019 - சனிக்கிழமை எமது நிறுவனத்தினால் காத்தான்குடி-06 ஆம் குறிச்சியைச் சேர்ந்த

Financial Assistance to Medicare /மூக்குக் கண்ணாடி பெறுவதற்கான நிதி உதவி














Mohamed Ibrahim Mohammed Rafeek from SNT lane of New Kattankudi -06 said that when he shown his eyes to the doctor due to his vision deficit, the doctor said that to use the specs and Rs.6000/- needs for that and he said that facilities are not available for the day-to-day labor and the doctor's report issued a letter to our company on 02/01/2019.

As per the above letter our organization had provided a cheque amount Rs. 6000/- to buy his requested specs on 07/01/2019.

To be noted that our organization had issued two years ago a cheque amount Rs. 20,000/- for the toilet construction work to above mentioned Mohamed Ibrahim Mohammed Rafeek

புதிய காத்தான்குடி-06 SNT லேனைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹீம் முஹம்மது றபீக் என்பவர் தனது பார்வை குறைபாடு காரணமாக வைத்தியரிடம் காட்டிய போது மூக்குக் கண்ணாடி பாவிக்க வேண்டும் என கூறியதாகவும் அதற்காக ரூபா. 6000/= தேவைப்படுவதாகவும் அதற்குரிய வசதிகள் அன்றாடம் கூலி வேலை செய்யும் தனக்கு இல்லை எனவும் தெரிவித்து வைத்தியரின் அறிக்கையுடன் எமது நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை கடந்த 02/01/2019 அன்று வழங்கியிருந்தார். 

மேற்படி கடிதத்திற்கு அமைவாக அவர் கேட்டமூக்குக் கண்ணாடியை வாங்குவதற்காக

Financial Assistance to Medicare / மருத்துவத்திற்கான நிதி உதவி











A brother, for two children’s father is living in Kanthi Odaviyaar Lane, Kattankudy - 05 was effected by a kind of disease and 3 times had been undergone to the surgery. 

The above mentioned person, who is under the poverty level, had done his family expenses by working daily in a textile. It was identified by our organization and provided a cheque value Rs. 10,000/- for medical expenses to his wife’s hand in our office on Saturday 05/01/2019. 

Further to be noted that our organization had issued one year ago a cheque amount Rs. 15,000/- for the house repairing work to above mentioned Person.

காத்தான்குடி-05 காந்தி ஓடாவியார் லேனில் வசிக்கும் இரண்டு சிறு பிள்ளைகளின் தந்தையான சகோதரர் ஒருவர் ஒருவகையான நோயினால் பாதிக்கப்பட்டு 3 தடவைகள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மிகவும் வறுமை நிலையிலுள்ள இவர் அன்றாடம் ஒரு புடவைக் கடையில் நின்றே தமது குடும்பத்தின் செலவுகளைச் செய்து வந்தார்.

இவரின் நிலைமையை அறிந்து கொண்ட எமது நிறுவனம் இவரின்

Financial Assistance to Medicare / மருத்துவத்திற்கான நிதி உதவி









As per the request letter received from a brother who is living in BJM Road, Kattankudy – 06 in under poverty level. Then our organization had provided a cheque value Rs. 20,000/- for his medical expenses to his wife’s hand in our office on Tuesday, 01/01/2019.

காத்தான்குடி-06 BJM வீதியில் வசிக்கும், மிகவும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட சகோதரர் ஒருவரின் மருத்துவச் செலவுக்காக எமது அமைப்பிடம் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை (01.01.2019) அன்று

மாபெரும் இரத்ததான நிகழ்வு-2016

















இலங்கை சனநாயக ஷோசலிச குடியரசின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் அகிலத்தின் அருட்கொடை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புனித பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாகவும் அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் கலாநிதி அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டியும் எமது அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் ”நமது சகோதர உறவுகளின் உயிரைக் காக்க உதவும்” இரத்ததான நிகழ்வு 5வது வருடமாக இம்முறையும் 06-02-2016 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3..30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I.M.அஜ்மீர் ஹாஜா நவாஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைப்பின் தவிசாளர் கலாநிதி அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய

2015/2016ம் ஆண்டுக்கான வீட்டு திருத்த வேலை, தூய குடிநீர், மலசல கூட வசதி, வாழ்வாதாரம், மருத்துவ உதவிகளுக்கான உதவித் தொகைகள் கையளிப்பு.
















2015/2016ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்படுகின்ற வீட்டுத் திருத்த, தூய குடி நீர் மற்றும் மலசல கூடம், வாழ்வாதாரம், மருத்துவ திட்டங்களில் முதற் கட்டமாக கடந்த 06-02-2016 அன்று 30 பயனாளிகளுக்கு சுமார் 500,000.00 ரூபா நிதி தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்ட பயனாளிகளின் வீட்டிலுள்ள குறைவேலைகளை இனம்கண்டு அதற்குரிய கட்டிட பொருட்களையும், தொழில் உபகரணங்களாக கோரப்பட்டுள்ள தையல் இயந்திரம் , மா அரைக்கும் இயந்திரம், பண் அரைக்கும் இயந்திரம் போன்ற பொருட்களும், மல சலகூட, தூய குடிநீர் வசதிகளும், மருத்துவத்துக்கான உதவிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் திட்டத்தின் அடுத்த கட்டமாக

மகப்பேறு, பெண் நோயியல் தொடர்பான கருத்தரங்கு













அண்மைக் காலமாக மக்கள் பல்வேறு வகையான நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பாக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாக அவர்களுடைய குடும்பங்களிலே பிரச்சனைகளும், கஸ்டங்களும் ஏற்படுகின்றது.

இவைகளை எமது நிறுவனம் ஆராய்ந்து அவர்களுக்காக மருத்துவ மற்றும் உள வள ஆலோசனைகளை வழங்குவதற்காக பிரபல பெண்நோயியல், மகப்பேறு தொடர்பான வைத்திய நிபுணர் Dr. SHM. நிறாஜ் (VOG) அவர்களைக் கொண்டு கடந்த 26-12-2015 அன்று

வோட்டர் கூலர் கையளிப்பு












காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால் எமது அமைப்பிடம் கோரப்பட்டதற்கு இணங்க கடந்த 23-11-2015 அன்று காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு வேட்டர் கூலர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஜனாப் AC அஹமட் அப்கர் மற்றும் சமூக சேவைப்

காலில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரருக்கான மருத்தவ உதவி












மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் வசிக்கும் 23 வயதான எஸ். அப்துல்லாஹ் என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.. மிகவும் வறுமை நிலையிலுள்ள இவரது குடும்பம் இவரது உழைப்பினையே நம்பி இருக்கிறது. 

இவ்வாறான சூழலில் இவருடைய மருத்துவ தேவைக்காக எமது அமைப்பிடம் கோரப்பட்ட நிதி உதவியின் பிரகாரம் அவருக்கான நிதி உதவி தொகையாக ரூபா 20000.00 எமது அமைப்பினால்

பாடசாலைகளுக்கான வேலைத்திட்டம்.












காத்தான்குடி ஹைறாத் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி அப் பாடசாலையிலுள்ள கட்டிடங்களை வளைத்து Net மூலம் மறைத்து கொடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இதுவரை காலமும் பறவைகள், விலங்குகளினால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட அசௌகரியங்கள், சுகாதார

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான செயற்திட்டம்
















சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தற்போதய மாணவர்களே முக்கியமானவர்கள். அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று நற்பண்புகளுடன் ஓழுக்கமுள்ளவர்களாக வெளிவருகின்ற சந்தர்ப்பத்திலேயே எதிர்கால சமூகமும் அவ்வாறான ஆரோக்கியமான சூழ்நிலையில் உருவாகும்.

எனவேதான் மாணவர்களை கல்வியடன் கூடிய சிறந்த நற்பண்பாளர்களாக உருவாக்கி அவர்களினூடாக எதிர்கால சமூகத்தை மேலும் சிறந்த சமூகமாக கட்டியெழுப்புவதற்காக எமது அமைப்பினால் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்காக கல்வி நிலையம் ஒன்றினை அமைத்து வருகின்றோம். அதனூடாக மாணவர்கள் வந்து சுயமாக

திருமண வைபவத்திற்கான நிதி உதவி












வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்கள் தங்களது குடும்பத்தில் திருமண வைபவங்கள் நடக்கும் போது எமது அமைப்பிடம் நிதி உதவி கோரி விண்ணப்பிக்கின்றனர்.

அவ்வாறு அவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கும் போது அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் உறுப்பினர்கள் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கமைய நிதி உதவிகளை வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் கடந்த 08-08-2015 அன்று எமது

பாரிய நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது












காத்தான்குடி-6 டீன் வீதியில் வசிக்கும் M. லாபிர் என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். 03 பிள்ளைகளின் தந்தையான இவர் தனது நோய் காரணமாக எவ்வித தொழில்களிலும் ஈடுபடாமல் இருப்பதனால் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும், பிள்ளைகளின் படிப்புக்கான செலவுகளை மேற்கொள்வதற்கும் முடியாத நிலையில் உள்ளார்.

இதனை அறிந்த எமது அமைப்பு பல தணவந்தர்களை சந்தித்து அவருக்கு

மாணவர் கௌரவிப்பு நிகழ்வு - 2015












எமது அமைப்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களையும், தரம் பதினொன்று (11) சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற மாணவர்களையும், தரம் ஐந்து (5) புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் வருடந்தோரும் கௌரவித்து பராட்டி அவர்களை தொடர்ந்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதற்காக ஊக்கமளித்து வருகின்றது. 

அந்த வகையில் மேற்படி நிகழ்வு 2015-06-06 அன்று காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் உள்ள

வருடாந்த கிரிகட் சுற்றுப் போட்டி-2015
















இளைஞர்களிடையே சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தவதோடு அவர்களின் தலைமைத்துவ ஆற்றலை மேலோங்க செய்யும் நோக்கில் வருடா வருடம் எமது அமைப்பு கிரிகட் சுற்றுப் போட்டி ஒன்றை ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது. 

இம்முறை 10க்கும் மேற்பட்ட விழையாட்டு கழகங்கள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தது. இறுதி போட்டியில்

பெண்களுக்கான விளிப்புணர்வு கருத்தரங்கு












இன்றைய சூழலில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பில் விளிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு அவற்றை முறியடித்து வாழ்வாதார, கல்விரீதியான முன்னேற்றங்களை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக பல்வேறு விதமாக

மாபெரும் இரத்ததான நிகழ்வு – 2015















கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புனித பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாகவும் அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் அதி சங்கைக்குரிய செய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டியும் எமது அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் ”நமது சகோதர உறவுகளின் உயிரைக் காக்க உதவும்” இரத்ததான நிகழ்வு 4வது வருடமாக இம்முறையும் 15-02-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3..30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I.M.அஜ்மீர் ஹாஜா நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ். M.I.M. ஜெஸீம் J.P,காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் கௌரவ பொறுப்பதிகாரி திரு ஜயசீலன், காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு

டெங்கு விளிப்புணர்வு சிரமதானம் – 2015















காத்தான்குடி பிரதேசத்தில் மிகவும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் எமது அமைப்பு காத்தான்குடி MOH அலுவலகத்துடன் இணைந்து கடந்த 12-02-2015 அன்றும் 14-02-2015 அன்றும் பல்வேறு இடங்களில் சிரமதானப்பணிகளை மேற்கொண்டது.

இதன்போது அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு எமது உறுப்பினர்கள் சென்று அங்கு டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களை இனம்கண்டு