தண்ணீர் இணைப்பு வசதி பெறுவதற்கான உதவி



எமது நிறுவனத்தினால் பல் வேறுப்பட்ட வறிய நிலையில் வாழ்வோருக்கான உதவிகள் வழங்கும் திட்டத்தின் ஓர் அம்சமாக கடந்த 24.08.2020 அன்று கர்பலா நகர், மெடன் பார்ம் பகுதியைச் சேர்ந்த வறுமை நிலையில் வசித்து வரும் சகோதரர் ஒருவருக்கு தண்ணீர் இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக 16,000 ரூபாய் பண உதவி வழங்கி வைக்கப்பட்டது.