மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் வசிக்கும் 23 வயதான எஸ். அப்துல்லாஹ் என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.. மிகவும் வறுமை நிலையிலுள்ள இவரது குடும்பம் இவரது உழைப்பினையே நம்பி இருக்கிறது.
இவ்வாறான சூழலில் இவருடைய மருத்துவ தேவைக்காக எமது அமைப்பிடம் கோரப்பட்ட நிதி உதவியின் பிரகாரம் அவருக்கான நிதி உதவி தொகையாக ரூபா 20000.00 எமது அமைப்பினால்