மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான செயற்திட்டம்
















சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தற்போதய மாணவர்களே முக்கியமானவர்கள். அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று நற்பண்புகளுடன் ஓழுக்கமுள்ளவர்களாக வெளிவருகின்ற சந்தர்ப்பத்திலேயே எதிர்கால சமூகமும் அவ்வாறான ஆரோக்கியமான சூழ்நிலையில் உருவாகும்.

எனவேதான் மாணவர்களை கல்வியடன் கூடிய சிறந்த நற்பண்பாளர்களாக உருவாக்கி அவர்களினூடாக எதிர்கால சமூகத்தை மேலும் சிறந்த சமூகமாக கட்டியெழுப்புவதற்காக எமது அமைப்பினால் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்காக கல்வி நிலையம் ஒன்றினை அமைத்து வருகின்றோம். அதனூடாக மாணவர்கள் வந்து சுயமாக

திருமண வைபவத்திற்கான நிதி உதவி












வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்கள் தங்களது குடும்பத்தில் திருமண வைபவங்கள் நடக்கும் போது எமது அமைப்பிடம் நிதி உதவி கோரி விண்ணப்பிக்கின்றனர்.

அவ்வாறு அவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கும் போது அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் உறுப்பினர்கள் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கமைய நிதி உதவிகளை வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் கடந்த 08-08-2015 அன்று எமது