மாணவர் கௌரவிப்பு நிகழ்வு - 2015












எமது அமைப்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களையும், தரம் பதினொன்று (11) சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற மாணவர்களையும், தரம் ஐந்து (5) புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் வருடந்தோரும் கௌரவித்து பராட்டி அவர்களை தொடர்ந்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதற்காக ஊக்கமளித்து வருகின்றது. 

அந்த வகையில் மேற்படி நிகழ்வு 2015-06-06 அன்று காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் உள்ள