இன்றைய சூழலில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பில் விளிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு அவற்றை முறியடித்து வாழ்வாதார, கல்விரீதியான முன்னேற்றங்களை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக பல்வேறு விதமாக