பெண்களுக்கான விளிப்புணர்வு கருத்தரங்கு












இன்றைய சூழலில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பில் விளிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு அவற்றை முறியடித்து வாழ்வாதார, கல்விரீதியான முன்னேற்றங்களை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக பல்வேறு விதமாக

மாபெரும் இரத்ததான நிகழ்வு – 2015















கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புனித பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாகவும் அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் அதி சங்கைக்குரிய செய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டியும் எமது அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் ”நமது சகோதர உறவுகளின் உயிரைக் காக்க உதவும்” இரத்ததான நிகழ்வு 4வது வருடமாக இம்முறையும் 15-02-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3..30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I.M.அஜ்மீர் ஹாஜா நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ். M.I.M. ஜெஸீம் J.P,காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் கௌரவ பொறுப்பதிகாரி திரு ஜயசீலன், காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு

டெங்கு விளிப்புணர்வு சிரமதானம் – 2015















காத்தான்குடி பிரதேசத்தில் மிகவும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் எமது அமைப்பு காத்தான்குடி MOH அலுவலகத்துடன் இணைந்து கடந்த 12-02-2015 அன்றும் 14-02-2015 அன்றும் பல்வேறு இடங்களில் சிரமதானப்பணிகளை மேற்கொண்டது.

இதன்போது அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு எமது உறுப்பினர்கள் சென்று அங்கு டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களை இனம்கண்டு

வீட்டு திருத்த வேலைகளுக்கான உதவிகள் 2014 / 2015















2014 / 2015ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்ட செயற்பாட்டில் 50 பயனாளிகள் பயனடைந்தனர் 

பயன்ளிகளின் வேண்டுகோளின் படி அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் இயக்குணர் சபை உறுப்பினர்கள், ஊக்குவிப்பாளர்கள் சென்று உண்மை நிலையை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. 

இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றவர்களில் கணவனை இழந்தவர்கள்,

தூய நீர் மற்றும் மலசலகூட வசதிகள்















2014/2015ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்பட்ட தூய நீர் மற்றும் சுகாதார வேலைதிட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கான மலசலகூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் 17 பயனாளிகளுக்கு தூய குடிநீர் பெறுவதற்கான நிதியும் வழங்கப்பட்டன.

மேற்படி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் பல வருடங்களுக்கு மேல் மலசலகூடம் இல்லாது மிகவும் கஸ்டமான சூழலிள் வாழ்ந்து வந்தவர்கள்.

இதன் காரணமாக பல்வேறு

வாழ்வாதார உதவிகள் 2015
















வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வருடா வருடம் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை முதல் கட்டமாக 50 குடும்பங்களுக்கு     02-02-2015 திங்கட்கிழமை அன்று வழங்கிவைக்கப்பட்டது. 

இதன்போது பெயின்ட் அடித்தல், தையல், மா இடித்தல், பண் அரைத்தல், பாய் பின்னுதல், போன்ற தொழில்களுக்காக அதன் உபகரணங்கள், உதவித்தொகைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக

இலவச அப்பியாசப் புத்தகங்கள் விநியோகம் – 2014















எமது அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களை இழந்த, அதிகமாக கல்விகற்கின்ற பிள்ளைகளை கொண்ட குடும்பத்தையுடைய, வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற, மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களை இனம் கண்டு அவர்களில் சுமார் 1000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளையும், பாடசாலை உபகரணங்களையம் வழங்கி வருகின்றோம்.

அதன் அடிப்படையில் இம் முறை இந் நிகழ்வு 2015-01-06 ம் திகதி    காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி MIM. அஜ்மீர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

வெள்ள நிவாரண உதவிகள் 2014
















காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது அமைப்பு AJAWT அமைப்புடன் இணைந்து உலர் உணவு பொருட்களை 2014.12.25 அன்று வழங்கியது. 

அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கத்தின் மக்கள் தொடர்பாடல் முகாமையாளர் மௌலவீ ACA ஜெஸ்லின் (றப்பானீ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷுப்பான் அமைப்பின் நிருவாக முகாமையாளர்

மருத்துவ உதவிகள்- 2014 / 2015















வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் பாரிய நோயினால் பீடிக்கப்படுகின்ற போது அவர்களுக்கான மருத்துவத்துக்கான நிதி தேவையில் ஒரு பகுதியினை எமது அமைப்பு வழங்கி வருகின்றது.

இது வரை இத்திட்டத்தின கீழ் இருதய நோய், புற்று நோய், சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர்கள்,

மாணவர் கௌரவிப்பு நிகழ்வு - 2014
















பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களையும், தரம் பதினொன்று (11) சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற மாணவர்களையும், தரம் ஐந்து (5) புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் எமது அமைப்பு வருடந்தோரும் கௌரவித்து பராட்டி அவர்களை தொடர்ந்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதற்காக ஊக்கமளித்து வருகின்றது. 

அந்த வகையில் மேற்படி நிகழ்வு 2014-06-20 அன்று காத்தான்குடி- 5