நடமாடும்
சேவையும்
ஆயுள்வேத
மருத்துவ
முகாமும்.
எமது நிறுவனம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மக்கள்
தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து மேற்படி நிகழ்வினை 22-02-2014 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை காத்தான்குடி-05 மட்/அல்ஹிறா மஹா வித்தியாலயத்தில் ஏற்பாடு
செய்திருந்தது.
பொது மக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்
நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்து தமது தேவைகளை இலகுவாக நிவர்த்தி செய்ததோடு
மருத்துவ சேவையினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அப் பகுதியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சுமார் 50 தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலை
உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு