உதவித்தொகை வழங்கும் நிகழ்வு - 2014













வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வருடா வருடம் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை முதல் கட்டமாக 30 குடும்பங்களுக்கு 12-01-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கிவைக்கப்பட்டது. 

இதன்போது தங்களது வீடுகளின் குறை வேலைகளை பூர்த்தி செய்வதற்காக தலா 15,000 ரூபா படி 20 குடும்பங்களுக்கும் மலசலகூடங்களை அமைப்பதற்காக தலா 10,000 ரூபா படி 05 குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவியாக தலா 10,000 ரூபா படி 03 குடும்பங்களுக்கும் கிணறுகளை அமைப்பதற்காக