இறுதி கடமைகளுக்கான உதவி


எமது பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் திடீர் மரணங்கள் சம்பவிக்கும்போது அதற்கான இறுதி கடமைகளை நிறைவேற்றுவதற்கான வசதியற்றிருப்பவர்களுக்கான அவசர நிதி மற்றும் தொண்டுகளை வழங்கி உதவி புரிந்து வருகின்றது