கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் தினத்தை முன்னிட்டும்
அதிசங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா மௌலவீ அல்ஹாஜ் A..அப்துர் ரஊப் (மிஸ்பாஹீ)
அவர்களின் நீடிய வாழ்நாள் வேண்டியும் வருடாவருடம் அஷுப்பான் நலன்புரிச் சங்கமும்
றப்பானிய்யஹ் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் சகோதர உறவுகளின் உயிர் காக்க
உதவும் இரத்த தான நிகழ்வு இவ்வருடமும் 26-01-2013 சனிக்கிழமை காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ்
பள்ளிவாயலில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க பணிப்பாளர் சட்டத்தரணி M.I. அஜ்மீர் தலைமையில் காலை 8.00 மணி தொடக்கம் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வில் அஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா டாக்டர். மௌலவீ. அல்ஹாஜ். A.அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) J.P, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர்