பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு.


பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு கடந்த 2011-07-14 அன்று பெண்களுக்காக கருத்தரங்கொன்றை எமது நிறுவனம் நடாத்தியது.

அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கத்தின் பொது முகாமையாளர் பொறியலாளர் M.A.M.. சுபானி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


இங்கு கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் அன்றைய தினம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் றப்பானிய்யஹ் மகளீர் கழக உறுப்பினர் உட்பட அப்பிரதேசத்தில் வாழும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.