• கௌரவிப்பு நிகழ்வு

    மாணவர் கௌரவிப்பு நிகழ்வு-2015

  • இரத்ததான நிகழ்வு

    Description here

  • வாழ்வாதார நிதியுதவி

    Description here

  • வெள்ள நிவாரண உதவி

    Description here

  • இலவச அப்பியாசப் புத்தகங்கள் விநியோகம்

    Description here.

  • மருத்துவ உதவிகள்

    Description here.

  • மாணவர் கௌரவிப்பு நிகழ்வு

    Description here..

  • வாழ்வாதார உதவிகள்

    Description here.

  • பெண்களுக்கான விளிப்புணர்வு கருத்தரங்கு

    Description here.

சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்









சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு எமது அஷ் ஷுப்பான் நலன்புரி சங்கத்தின் மகளிர் பிரிவினால் கடந்த 01-10-2020 அன்று மிகவும் விமர்சையாக சிறுவர்களுக்கான கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்   ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். 

அமைப்பின் பணிப்பாளர் பொறியியலாளர் MMM. மன்ஹல் அவர்களின் தலைமையில்நடைபெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்கள் , காத்தான்குடி வலய கல்வி பணிப்பாளர்

தண்ணீர் இணைப்பு வசதி பெறுவதற்கான உதவி



எமது நிறுவனத்தினால் பல் வேறுப்பட்ட வறிய நிலையில் வாழ்வோருக்கான உதவிகள் வழங்கும் திட்டத்தின் ஓர் அம்சமாக கடந்த 24.08.2020 அன்று கர்பலா நகர், மெடன் பார்ம் பகுதியைச் சேர்ந்த வறுமை நிலையில் வசித்து வரும் சகோதரர் ஒருவருக்கு தண்ணீர் இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக 16,000 ரூபாய் பண உதவி வழங்கி வைக்கப்பட்டது. 

Financial Assistance / நிதி உதவி





















our organization has been providing financial assistance regularly for burial or after expenses while happening a death in under poverty level families, in accordance to that yesterday on 12.01.2019, Saturday; our organization had provided a cheque amount Rs. 10,000.00 for one of the under poverty level family at kattankudy - 06, further to this to be noted that our organization provided the cheque amount Rs. 10,000.00 before for the medicine purpose when the same died person was in sick.

வறுமை நிலையிலுள்ள குடும்பத்தில் மரணம் ஏற்படும் போது மரண நல்லடக்கம் அல்லது அதன் பின்னரான செலவுகளுக்கு எமது அமைப்பினால் நிதியுதவி செய்து வருகின்றமை வழக்கமானதொரு விடயமாகும். அதனடிப்படையில், நேற்று 12.01.2019 - சனிக்கிழமை எமது நிறுவனத்தினால் காத்தான்குடி-06 ஆம் குறிச்சியைச் சேர்ந்த

Financial Assistance to Medicare /மூக்குக் கண்ணாடி பெறுவதற்கான நிதி உதவி














Mohamed Ibrahim Mohammed Rafeek from SNT lane of New Kattankudi -06 said that when he shown his eyes to the doctor due to his vision deficit, the doctor said that to use the specs and Rs.6000/- needs for that and he said that facilities are not available for the day-to-day labor and the doctor's report issued a letter to our company on 02/01/2019.

As per the above letter our organization had provided a cheque amount Rs. 6000/- to buy his requested specs on 07/01/2019.

To be noted that our organization had issued two years ago a cheque amount Rs. 20,000/- for the toilet construction work to above mentioned Mohamed Ibrahim Mohammed Rafeek

புதிய காத்தான்குடி-06 SNT லேனைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹீம் முஹம்மது றபீக் என்பவர் தனது பார்வை குறைபாடு காரணமாக வைத்தியரிடம் காட்டிய போது மூக்குக் கண்ணாடி பாவிக்க வேண்டும் என கூறியதாகவும் அதற்காக ரூபா. 6000/= தேவைப்படுவதாகவும் அதற்குரிய வசதிகள் அன்றாடம் கூலி வேலை செய்யும் தனக்கு இல்லை எனவும் தெரிவித்து வைத்தியரின் அறிக்கையுடன் எமது நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை கடந்த 02/01/2019 அன்று வழங்கியிருந்தார். 

மேற்படி கடிதத்திற்கு அமைவாக அவர் கேட்டமூக்குக் கண்ணாடியை வாங்குவதற்காக

Financial Assistance to Medicare / மருத்துவத்திற்கான நிதி உதவி











A brother, for two children’s father is living in Kanthi Odaviyaar Lane, Kattankudy - 05 was effected by a kind of disease and 3 times had been undergone to the surgery. 

The above mentioned person, who is under the poverty level, had done his family expenses by working daily in a textile. It was identified by our organization and provided a cheque value Rs. 10,000/- for medical expenses to his wife’s hand in our office on Saturday 05/01/2019. 

Further to be noted that our organization had issued one year ago a cheque amount Rs. 15,000/- for the house repairing work to above mentioned Person.

காத்தான்குடி-05 காந்தி ஓடாவியார் லேனில் வசிக்கும் இரண்டு சிறு பிள்ளைகளின் தந்தையான சகோதரர் ஒருவர் ஒருவகையான நோயினால் பாதிக்கப்பட்டு 3 தடவைகள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மிகவும் வறுமை நிலையிலுள்ள இவர் அன்றாடம் ஒரு புடவைக் கடையில் நின்றே தமது குடும்பத்தின் செலவுகளைச் செய்து வந்தார்.

இவரின் நிலைமையை அறிந்து கொண்ட எமது நிறுவனம் இவரின்

Financial Assistance to Medicare / மருத்துவத்திற்கான நிதி உதவி









As per the request letter received from a brother who is living in BJM Road, Kattankudy – 06 in under poverty level. Then our organization had provided a cheque value Rs. 20,000/- for his medical expenses to his wife’s hand in our office on Tuesday, 01/01/2019.

காத்தான்குடி-06 BJM வீதியில் வசிக்கும், மிகவும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட சகோதரர் ஒருவரின் மருத்துவச் செலவுக்காக எமது அமைப்பிடம் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை (01.01.2019) அன்று

மாபெரும் இரத்ததான நிகழ்வு-2016

















இலங்கை சனநாயக ஷோசலிச குடியரசின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் அகிலத்தின் அருட்கொடை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புனித பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாகவும் அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் கலாநிதி அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டியும் எமது அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் ”நமது சகோதர உறவுகளின் உயிரைக் காக்க உதவும்” இரத்ததான நிகழ்வு 5வது வருடமாக இம்முறையும் 06-02-2016 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3..30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I.M.அஜ்மீர் ஹாஜா நவாஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைப்பின் தவிசாளர் கலாநிதி அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய